“நெரிசலில் 121 பேர் பலி” இதற்கு விதியே காரணம்…. சாமியார் போலே பாபா அதிர்ச்சி கருத்து…!!
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபாவின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டம் முடிந்து வெளியேறிய போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தார்கள். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
Read more