நீங்க பேசினால் கருத்துரிமை… அதுவே நாங்க பேசினால் அவதூறா…? கொந்தளித்த சீமான்… திமுக அரசுக்கு கடும் கண்டனம்…!!

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, கள்ளச்சாராயம்…

Read more

Other Story