“தமிழக மாணவர்கள்- வட மாநிலத்தவர் இடையே கடும் மோதல்”…. கோவை கல்லூரியில் பெரும் பரபரப்பு…!!

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் தனியார் கல்லூரியில் அமைந்துள்ள கேண்டினில் தினந்தோறும் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உணவு அருந்துகிறார்கள். இங்கு 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் கேண்டினில் பணிபுரியும் வட மாநில…

Read more

Other Story