பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தில் புதிய மாற்றம்… இன்று முதல் அமல்..!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் பெருமானின் தரிசனத்திற்காக தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இது தொடர்பாக இன்று முதல்…
Read more