அடேங்கப்பா…! ஒரே நாளில் 356 திருமணங்கள்… கலை கட்டிய குருவாயூர்… இதுதான் முதல் முறையாம்….!!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு முகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுகிறது. மேலும் சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் முகூர்த்த…
Read more