தொடர்ந்து கேட்ட அழுகுரல்… குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை…. பெத்தவங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!
சென்னை நந்தனம் சிஐடி நகர் 4வது பிரதான சாலையில் மெக்கானிக் கடை அருகே உள்ள குப்பை தொட்டியில் நேற்று இரவு 9 மணி அளவில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மெக்கானிக் கடை உரிமையாளர் குப்பைத்தொட்டியை…
Read more