10ஆம் வகுப்பு மாணவன் கார் ஏற்றிக் கொலை.. பகீர் சம்பவம்…!!!!

திருவனந்தபுரம் பூவாச்சலில் பத்தாம் வகுப்பு மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் தூரத்து உறவினரான பிரியராஞ்ஜன் என்பவர் காரை ஏற்றி கொன்றுவிட்டு வேகமாக செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவில் வளாகத்தில் சிறுநீர் கழித்தது…

Read more

Other Story