பெண்ணுக்கு காதல் தொல்லை…. வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிசூடு…. காதலியின் தாய் பலி…!!
உத்திர பிரதேசம் மாநிலம் முன்னாள் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் போலீசார் அந்த இளைஞர் மீது…
Read more