தமிழக அரசின் “கலைச்செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியானது அறிவிப்பு…!!
தமிழக அரசின் ‘கலைச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 50 வயதைக் கடந்த மரபுவழி கலை வல்லுநர்கள், நவீனபாணி கலை வல்லுநர்கள், சிற்பக் கலைஞர்கள் போன்றோர், நுண்கலைத் துறையில் செய்த சாதனைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு…
Read more