“கொலை செய்து விடுவேன்”… கணவன்களைத் தொடர்ந்து மிரட்டும் மனைவிகள்… காவல் நிலையத்தில் குவியும் புகார்… பரபரப்பு சம்பவம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் 35க்கும் மேற்பட்ட கணவர்கள், தங்கள் மனைவிகளால் மற்றும் அவர்களது காதலர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். சிலர் வீடுகளிலிருந்து வெளியேற முடியாத நிலைமையில் உள்ளதாகவும், சிலர் நேரடி கொலை…

Read more

Other Story