“குமரியில் ஆபத்தான மரண பாறை”… செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த வாலிபர்… 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு..!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று வந்தனர். அவர்கள் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க முடிவு செய்து கிளம்பிய நிலையில் காந்தி மண்டபத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட பகுதியாக…

Read more

Other Story