“முதுகில் குத்திய இபிஎஸ்”… இனி அதிமுகவால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது…. ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை…!!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் என்பது ஆரம்பித்துவிட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் இருந்தனர். முதலில் முதல்வராக பொறுப்பேற்ற ஓ பன்னீர்செல்வம் தன் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக…

Read more

“இது திட்டமிட்ட சதி, என்ன தோற்கடிக்க வேலை நடந்திருக்கு”… தோல்விக்கு பின் ஓபிஎஸ் அறிக்கை..!!

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், என் பெயரில் பல சுயேச்சைகளை நிறுத்தி என்னை தோற்கடிக்க சிலர் முயன்ற நிலையில் என்…

Read more

Other Story