“முதுகில் குத்திய இபிஎஸ்”… இனி அதிமுகவால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது…. ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை…!!!
அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் என்பது ஆரம்பித்துவிட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் இருந்தனர். முதலில் முதல்வராக பொறுப்பேற்ற ஓ பன்னீர்செல்வம் தன் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக…
Read more