தமிழக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து…. உள்துறை செயலாளர் உத்தரவு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ்  சூப்பிரண்டாக எஸ். வெள்ளைதுரை என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தமிழக காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார். இவரை ரவுடிகளை ஒழிப்பதற்கு உயர் அதிகாரிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 2004 ஆம்…

Read more

Other Story