மனிதக் கழிவுகளின் குவியலாக மாறிவரும் எவரெஸ்ட்…. சுற்றுலா பயணிகளுக்கு புது ரூல்ஸ் போட்ட அரசு…!!

எவரெஸ்ட் சிகரம், தொடர்ந்து மனிதக் கழிவுகளின் குவியலாக மாறி வருகிறது. மலையேறுபவர்களின் மனித கழிவுகள் குளிர்ந்த காலநிலையால் விட்டுச்செல்லப்படுகின்றன, இதன் விளைவாக டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன. இந்நிலை நேபாளத்திற்கு தலைவலியாக மாறியுள்ளது. இதனால், அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இனிமேல்…

Read more

Other Story