கள்ள காதலியுடன் ஓட்டம் பிடித்த கணவர்…. தேடிச் சென்று கண்டித்த மனைவி…. இறுதியில் நடந்த விபரீதம்…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மகாலிங்கம் காலணியை சேர்ந்த ஜவஹர் மகன் மணிகண்டன் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே மணிகண்டனுக்கு அப்பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story