“கிரிக்கெட் போட்டியை உற்சாகமாக பார்த்த ஊழியர்”… வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடியதால் மரணம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு 25 வயது ஆகும் நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 3 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணிபுரிந்து வரும் நிறுவனங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது.…

Read more

Other Story