“ஒவ்வொரு கடையிலும் மனித நேயம் என்ற பெயர் பலகை”…. உ.பி முதல்வர் உத்தரவை விமர்சித்த பிரபல நடிகர்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கன்வர் யாத்ரா வழிதடத்தில் பல ஹோட்டல்கள் உள்ளனர். அந்த ஹோட்டல்களில் உணவு விற்பனை செய்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் போலீசார் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம்…

Read more

Other Story