Breaking: மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் தானம்…!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. இவருக்கு 72 வயது ஆகும் நிலையில் சமீப காலமாக உடல்நல குறைவினால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இந்நிலையில் இன்று மதியம் அவர் உடல் நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார். கடந்த…

Read more

மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி திடீர் மரணம்… கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உடலை தானமாக வழங்கிய குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி நவாவூர் பகுதியில் ஞானபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் ஆவார். இவர் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பாவிகள் சிலர் கைது செய்யப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். அதோடு அடித்தட்டு ஏழை மக்கள்…

Read more

Other Story