“தண்ணீரை நிறுத்தியது பயங்கரவாதத்தை விட மோசமானது”… சிந்து நதியில் அணை கட்டினால் இடித்து தள்ளுவோம்… பாக். அமைச்சர் பகிரங்க மிரட்டல்…!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய அரசு சமீபத்தில் பாகிஸ்தானுடனான அனைத்துவிதமான வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளைத் துண்டிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. குறிப்பாக, 1960ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து…

Read more

Other Story