35 நாட்களில் 6 முறை…. இளைஞரை தேடி தேடி கடிக்கும் பாம்பு…. அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சௌரா கிராமத்தை சேர்ந்த விகாஸ் துபே(24) கடந்த ஜூன் இரண்டாம் தேதி தூங்கி எழுந்த போது அவர் படுக்கையில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.…

Read more

Other Story