தொடரும் அதிர்ச்சி…!! “கிரிக்கெட் விளையாடிய போது சரிந்து விழுந்து இளைஞர் மரணம்”…‌ சோகத்தில் குடும்பத்தினர்..!!!

தெலுங்கானாவில் பிரனீத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஊழியர் ஆவர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மேட்சல் ராம் பள்ளியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அவர் சரிந்து…

Read more

Other Story