BREAKING: “அண்ணன் பிறந்த நாளில் வெட்டிக் கொன்றோம்” ஆற்காடு சுரேஷ் தம்பி பரபரப்பு வாக்குமூலம்…!!
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.அதாவது தனது அண்ணனான ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும், அவருடைய ஆதரவாளர்கள் தன்னையும் மிரட்டியதாக வும்…
Read more