பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல்…! 17 பயங்கரவாதிகள் பலி.‌. 60 பேர் காயம்.. “ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டது”… உறுதிப்படுத்த இந்திய ராணுவம்..!!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்பட்டதால் அவர்களுக்கு எதிராக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சிந்து நதிநீரை நிறுத்தியதோடு…

Read more

Other Story