தமிழகத்தில் இனி ஆன்லைன் மூலமாக மனை பட்டா பதிவேற்றம்… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!!!
தமிழகத்தில் போலி பத்திரப்பதிவுகளை தடுப்பதற்காகவும் பொதுமக்கள் கூடுதல் வசதியை பெறும் வகையிலும் பத்திரப்பதிவுத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பத்திரப்பதிவு தொடர்பான அனைத்து சேவைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன அதே சமயம் பத்திரப்பதிவுக்கான எந்தவித தொகையும் வசூல் செய்யக்கூடாது எனவும் பொதுமக்கள்…
Read more