கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்…. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு….!!!
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது பழைய மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 18-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட…
Read more