தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்…!!!

தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்திய பிரதா சாஹூ இருந்தார். இவரை தற்போது அரசு பணியிட மாற்றம் செய்து கால்நடை துறை செயலாளராக நியமித்துள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்…

Read more

Other Story