“அச்சுறுத்தி வந்த கரடி”… பீதியில் வீட்டுக்குள்ள முடங்கிய மக்கள்… கூண்டு வைத்து வெற்றிகரமாக பிடித்த வனத்துறையினர்..‌!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் கரடி ஒன்று சுற்றி திரிவதால் பயந்து போன அப்பகுதி மக்கள் வெளியில் வராமல் இருந்துள்ளனர். அந்தக் கரடி அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வந்து அச்சுறுத்திய நிலையில் கிராம மக்கள் அனைவரும் வனத்துறையினரிடம்…

Read more

Breaking: நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தின் சாவியை தொலைத்த அதிகாரிகள்…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக பூட்டி வைத்திருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்துவிட்டனர். அந்த சாவியை அவர்கள் நீண்ட நேரமாக தேடிப்…

Read more

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமீன்.!!

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் கடந்த மார்ச் மாதம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில்…

Read more

பற்கள் பிடுங்கிய விவகாரம் : அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்தால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் – உயர் நீதிமன்ற மதுரை கிளை.!!

பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்தால் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அமபாசமுத்திரத்தில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்…

Read more

Other Story