ஒரே நேரத்தில் 20 குட்டிகளை ஈன்ற‌ அனகோண்டா பாம்புகள்…. மகிழ்ச்சியில் பூங்கா ஊழியர்கள்….!!

சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இருக்கிறது. அங்கு ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தினந்தோறும் நூற்றுக்குணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துவிட்டு செல்வார்கள்.  இந்த பூங்காவில் விலங்குகளோடு,  பாம்புகளும் பராமரிக்கப்பட்டு…

Read more

Other Story