10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு…. வேற லெவலில் சர்ப்ரைஸ் கொடுத்த மாநில அரசு…!!!
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் தான் மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கும். அதனால் மாணவர்கள் அனைவருமே பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர்.…
Read more