அண்ணாவை பேசுனால் அழிஞ்சி போயிடுவீங்க; ஜெயக்குமார் ஆவேசம்!!
அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேசிய மிருகம் புலி. ஆனால் எலி நிறைய இருக்கின்றது. எலியை அகில இந்திய அளவில் தேசிய மிருகமாக கொண்டு வர முடியுமா ? சிறுமைபுத்தி கொண்டவர்கள். அண்ணாவுடைய புகழுக்கு கலங்கம்…
Read more