முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. வட மாநிலங்களில் குளிர் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டு பிறந்த 2 நாட்களில் முட்டை விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
OMG: தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!
Related Posts
தாத்தாவுக்குப் பின் மகன், அவருக்குப் பின் பேரன்… வாரிசு சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் உதயநிதி.. சோபா அரசியலுக்கு அமைச்சர் அருண் ராஜ் ஆவேச பதிலடி..!!
தமிழக வெற்றிக் கழக அரசை ‘சோஃபா மாடல் அரசு’ என்று விமர்சித்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தவெக கொள்கை பரப்புச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி…
Read moreமூளை வேற பாதிக்குது..! “தயவு செஞ்சு இதை யாரும் யூஸ் பண்ணாதீங்க”… 16 கிலோமீட்டர் ஓடிய பள்ளி மாணவன்… எல்லாமே செல்போனுக்காக தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் பயன்பாடு மற்றும் சமூக ஊடக மோகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் மனவளம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி மாணவர்…
Read more