முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. வட மாநிலங்களில் குளிர் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டு பிறந்த 2 நாட்களில் முட்டை விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
OMG: தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!
Related Posts
“காயிதே மில்லத் பெயரில் புதிய அரசு விருது” திருவள்ளுவர் திருநாளில் கெளரவம்…. பட்ஜெட்டில் வெளியான மாஸ் அறிவிப்பு….!!
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்), தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் சமுதாய நல்லிணக்கத்திற்கும் பாடுபட்ட தலைவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஒரு மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரும், தமிழ் மொழியின் மீதும்…
Read moreதனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் ஆயுதமாக்கிய எதிர்க்கட்சிகள்! தமிழக வரலாற்றை மாற்றிய ‘3’ பர்சனல் அட்டாக்குகள்!
1.1968 சட்டமன்ற விவாதம்: ராஜாத்தி அம்மாள் குறித்த கேள்விக்கு கலைஞரின் பதிலடி சூழ்நிலை: 1968-இல் சட்டமன்றத்தில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் பி.ஜி.கருத்திருமன், அன்றைய பொதுப்பணித்துறை…
Read more