முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு 5 காசுகள் உயர்ந்து ரூ.5.55ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. வட மாநிலங்களில் குளிர் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டு பிறந்த 2 நாட்களில் முட்டை விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
OMG: தமிழகம் முழுவதும் திடீர் விலை உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!
Related Posts
தொழிலாளர் மேலாண்மை படிப்பு…. மே 15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்பில் சேர மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனரகம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்ட, பட்டம் ஏற்ப்படிப்பு மற்றும் முதல் நிலை…
Read more11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…. ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அட்டவணையை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மாணவர்கள்…
Read more