விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரில் இருந்து நடிகை ஒருவர் விலகியிருக்கிறார். இந்த தொடரில் ராஜியின் சித்தியாக நடிகை ரிஹானா நடித்து வந்தார். விலகல் குறித்து பேசிய அவர், “தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகிவிட்டேன். கதைப்படி சீரியலில் கதாபாத்திரம் தொடர்ந்து பயணிப்பதால் பிரேக் எடுக்க முடியவில்லை. இதுதான் உண்மையான காரணம்” என கூறியுள்ளார். அவருக்குப் பதிலாக நடிகை சாய் மாதவி, மாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரிலிருந்து விலகிய நடிகை….. என்ன காரணம்..? ரசிகர்கள் அதிர்ச்சி…!!
Related Posts
எனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…
Read moreபிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறாரா சத்யராஜ்?…. புதிய தகவல்…!!!
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடி கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமான பொருள் செலவில் உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும்…
Read more