தேர்தல் ஆணைய நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 1100 சுங்கச்சாவடிகளில் மூன்று முதல் ஐந்து சதவீதம் கட்டண உயர்வு நேற்று அமல்படுத்தப்பட இருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அதனை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஜூன் நான்காம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு கட்டண உயர்வு இருக்காது என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2 மாதங்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு கொண்டாட்டம்…. சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
தந்தை மற்றும் தம்பியை வெட்டி ஃபிரீஸரில் வைத்த 10 வயது சிறுமி…. பரபரப்பு சம்பவம்….!!!
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தன்னுடைய தந்தை மற்றும் தம்பியை கொலை செய்துவிட்டு காதலனுடன் தப்பி ஓடிய சிறுமியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி…
Read moreICU-ஆக மாறிய அரசு பேருந்து… பேருந்தில் பெண்ணுக்கு பிறந்த குழந்தை… பரபரப்பு சம்பவம்…!!
கேரளா மாநிலத்தில் உள்ள அங்கவாலி பகுதியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மலப்புரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து பெராமங்கலத்தை கடந்தது. அப்போது திடீரென நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.…
Read more