
வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வியாழன், புதன், செவ்வாய், யுரேனஸ், சனி, நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வானில் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வானது வானில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை வெறும் கண்களாலே பார்க்கலாம்.
இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 28 மற்றும் 2025 ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களில் கோள்கள் ஒரே வரிசையில் தென்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.