
டெல்லியில் உள்ள கைலாஷ் நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகள் தினசரி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் தற்போது வெளியான வீடியோ பெண் விலங்குகளுக்கு கூட பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதாவது ஒருவர் ஒரு பெண் நாயை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அவர் 13 நாய்களை இதேப்போன்று செய்த நிலையில் அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து தெருவில் இழுத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
@LtGovDelhi @CMODelhi @DelhiPolice @CrimeBranchDP @DelhiPoliceCom1 @CPDelhi @CellDelhi @DCPNewDelhi @joedelhi @RishiDevarch @JesudossAsher @asharmeet02 @PetaIndia @pfaindia @Manekagandhibjp @AmbikaShukla15 @PMOIndia @HMOIndia @SupremeCourtIND @narendramodi pic.twitter.com/JVztR6zE4o
— voiceforanimals11 (@vfanimals11) April 10, 2025
மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த காமகொடூரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.