“ஸ்பீட் த்ரில்ஸ்.. பட் கில்ஸ்” (வேகத்தின் த்ரில்… ஆனால் மரணமே முடிவு) என்று எவ்வளவுதான் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தாலும், இளைஞர்கள் அதை அலட்சியப்படுத்துவதால் உயிர்கள் பலியாவதாக வேதனை எழுந்துள்ளது.
ஆந்திராவின் பாபட்லா பகுதியில் நடந்த ஒரு பயங்கர சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த விபத்து, அவர்களின் குடும்பங்களில் ஈடுசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுதல், அதிவேகம், மற்றும் பொறுப்பற்ற ஓட்டுநர் காரணமாகப் பல இளைஞர்களின் வாழ்க்கையும், அவர்களின் குடும்பங்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக உணர்வுபூர்வமாகக் கருத்துகள் பகிரப்படுகின்றன
⚠️ Speed thrills, but kills!
Overspeeding and reckless driving don’t just break traffic rules — they break lives, families, and futures.
ఆంధ్రప్రదేశ్ లోని బాపట్లలో జరిగిన ఈ ఘోర రోడ్డు ప్రమాదంలో ఇద్దరు యువకులు దుర్మరణం చెందారు.#FallowTrafficRules pic.twitter.com/HWT3Gl3Cz4
— V.C. Sajjanar, IPS (@SajjanarVC) November 6, 2025
“>
