பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அவற்றின் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகள் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டி விடும்.மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிகம் விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில நேரத்தில் தன்னை தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சில நேரங்களில் வீட்டில் பல இடங்களில் பதுங்கி இருந்து மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் விலங்கல் மத்தியில் மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்ட ராஜநாகம் பாம்பு குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. ஆசியாவை பொருத்தவரையில் நாக வகைகளுக்கே தலைமையாக விளங்குவது இந்த ராஜ நாகம் தான். இதற்கு கோபம் வந்தால் மட்டுமே ஒருவர் மீது தாக்குதல் நடத்தும். இளைஞர் ஒருவர் தன்னுடைய ரில்ஸ் ஆசைக்காக ஒரு ராஜ நாகத்தை சீண்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Dev Shrestha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@d_shrestha10)