தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இளங்கலை போஸ்ட் பேசிக், பிஎஸ்சி நர்சிங் படிப்பு மற்றும் துணை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி வரை பதிவு மற்றும் இடங்களை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே முதுகலை செவிலியர் மருந்தியல் பிசியோதெரபி படிப்புகளுக்கு இன்று முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மருத்துவ படிப்பு சேர்க்கை அக்டோபர் 31 வரை நீட்டிப்பு…. தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை அறிவிப்பு…!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more