மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 4.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 520 மீட்டர் நீளமுள்ள பாதை ஹூக்லி நதிக்கு அடியில் செல்கின்றது. இதற்காக நதிக்கு அடியில் 32 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையின் ஆழம், வளைவு, மண்ணின் தன்மை மற்றும் வடிவமைப்பு காரணமாக இந்த வழித்தடம் பொறியியல் அதிசயமாக கருதப்படுகின்றது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பிரதமர் மோடி கடந்த ஆறாம் தேதி தொடங்கி வைத்த நிலையில் இந்த ரயில் சேவை மார்ச் 15 நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நீருக்கடியில் செல்லும் மெட்ரோ… இனி ஒரே ஜாலி தான்…!!!
Related Posts
BIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…
Read moreதிடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read more