இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மனித பாப்பிலோமா வைரஸ் என்ற தடுப்பூசியை ஆறு முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதால் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 6 முதல் 14 வயது பெண்களுக்காக… அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
பருப்பு வகைகளின் விலை உயர்ந்தது…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு,…
Read moreபிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா? வெளியான தகவல்…!!!
இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு,…
Read more