இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மனித பாப்பிலோமா வைரஸ் என்ற தடுப்பூசியை ஆறு முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதால் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 6 முதல் 14 வயது பெண்களுக்காக… அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
கடைசில மூளையே குழப்பிருச்சா?…. பாஜகவுக்கு 400 சீட்டு, 400 சீட்டு என புலம்பியவருக்கு மனநல சிகிச்சை….!!!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தற்போது வரை 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில்…
Read moreரயில் பெட்டியில் உள்ள 5 எண்களுக்கு அர்த்தம் தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில் பெட்டியின் மீது எழுதப்பட்டிருக்கும் 5 எண்களை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். உத்தேசமாக 04052…
Read more