இங்கிலாந்து வசிக்கும் சாண்டி என்ற சிறுமி அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமிக்கு தூங்கிவிட்டால் அவர் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு அபாயம் உள்ளது. அந்த சிறுமிக்கு இருக்கும் சென்ட்ரல் ஹைபோவெண்டிலேஷன் சின்ட்ரோம் காரணமாக தூங்கும் போது மூளை ஏதோ ஒன்றில் கவனம் செலுத்தினால் சுவாசிக்க மறுத்து விடுகிறது. இதன் காரணமாக சுவாசக் குழாயில் இருந்து மூளைக்கு சிக்னல்களை அனுப்ப மருத்துவர்கள் முதுகு தண்டுவடத்தில் துவாரத்தை உருவாக்கியுள்ளனர். இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இது போன்ற பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தூங்கினால் உயிர் போகும்…. சிறுமிக்கு அரிய வகை நோய்…. பெரும் அதிர்ச்சி….!!!!
Related Posts
“அடுத்தடுத்து பைக், கார்கள் மீது மோதிய பேருந்து”…. கோர விபத்தில் 11 பேர் பலி… 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!
இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பாண்டுங் பகுதியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் விழா முடிவடைந்த பிறகு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு பேருந்தில் அங்கிருந்து கிளம்பினர். இந்த பேருந்தில்…
Read more21 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை தாக்கிய சூரிய புயல்…. அடுத்து என்ன நடக்கும்?… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்…!!!
கடந்த 2003 ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த சூரிய புயலுக்கு அடுத்ததாக 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியை தாக்கிய சூரிய புயலால் அடுத்து பூமியில் நடக்கப் போகும் மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 2003 ஆம் ஆண்டு வந்த…
Read more