தமிழக கல்வெட்டு தொல்லியல் அறிஞர் ராசு (85) வயது மூப்பின் காரணமாக காலமானார். அறச்சலூர் இசை கல்வெட்டை கண்டுபிடித்து உலகிற்கு தமிழின் பெருமையை எடுத்து சொன்னவர் புலவர் ராசு. கொடுமணல் ரோமானியர்களுடன் தொடர்புடையது என்று அகழ்வாய்வின் மூலம் ராசு கண்டுபிடித்தார். கொங்குநாட்டு வரலாற்றில் சமண சமயம் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர் டாக்டர் ராசு. தமிழுக்கான அவரது தொண்டு எந்நாளும் அவர் பேர் சொல்லும்.
தமிழக கல்வெட்டு அறிஞர் ராசு காலமானார்…. பெரும் சோகம்…!!
Related Posts
இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…
Read moreBREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read more