தமிழகத்தில் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு தேவையான பண உதவியை வழங்கிகல் குறைந்த பட்டியில் கல்வி கடன் வழங்கி வருகின்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. அதாவது மாவட்டம் முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது.

இதனை பயன்படுத்தி மாணவர்கள் கல்வி கடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இந்த முகாமில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் கடன் பெறுவதற்கு தேவையான கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆதார் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும். அது மட்டுமல்லாமல் கல்லூரியில் சேர்ந்ததற்கான சான்று மற்றும் கல்லூரி கட்டண ரசீது ஆகியவற்றின் அசல் மற்றும் நகராட்சி ஆற்றலை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமிற்கு வரும் நபர்கள் https://www.jansamarth.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அதற்குரிய படிவத்தை கொண்டு வர வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.