2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதியை அவ்வளவு இறுதியில் தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அதிகாலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் தமிழகத்தில் சென்னை, குமரி மற்றும் நாகை உள்ளிட்ட கடலோர பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. சுனாமியில் சிக்கி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இறந்து தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. இன்றுடன் 19 வருடங்கள் ஆனாலும் மக்கள் மனதில் ஆறாத ரணமாக இது பதிந்து விட்டது. இந்த நாள் தமிழகத்தின் கருப்பு தினமாகவே பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் கருப்பு தினம் இன்று… சுனாமியோடு அடித்து செல்லப்பட்ட 10,000 பேர்…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more