தனது செல்போனை தமிழக உளவுத்துறை போலீசார் ஒட்டு கேட்பதாக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். என் மனைவி, சகோதரி, நண்பர்களின் செல்போன்களையும் ஒட்டுக் கேட்கின்றனர். என்னை உளவு பார்த்து டி.ஆர்.பி.ராஜாவுக்கு உளவுத்துறை ஐஜி தகவல் தெரிவிக்கிறார். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு தமிழக உளவுத்துறை அதிகாரிகள் சிறைக்கு செல்வார்கள் என்று எச்சரித்துள்ளார்.
செல்போன் ஒட்டு கேட்பு : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு…!!!
Related Posts
அது மட்டும் உண்மையா இருந்தா, என் தலையை இரண்டா வெட்டி வீசுங்க… மன்சூர் அலிகான்….!!!
பாஜகவிடம் நான் பணம் வாங்கி இருந்தால் என் தலையை வெட்டி வீசுங்கள் என்று நடிகரும் வேலூர் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜகவிடம்…
Read more26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை… கனமழை வெளுத்து வாங்கும்….!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பத்தை தணிக்கும் விதமாக…
Read more