புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி (58) என்ற பெண் நேற்று முன் தினம் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டதோடு கழுத்தில் இருந்த 5 பவுன் நகையும் மாயமானது. குற்றவாளிகளை கைது செய்து இதுபோன்ற குற்றங்களை தடுக்க வலியுறுத்தி பெரியநாயகியின் உறவினர்கள், பொதுமக்கள் புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின் கைவிடப்பட்டது. இதனிடையில் செல்வமணி என்பவர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடூரமாக கொல்லப்பட்ட பெண்…. 5 பவுன் நகை மாயம்…. போராட்டத்தில் குதித்த மக்கள்…!!
Related Posts
கூலிப்படையை ஏவி மாமியார் கொலை…. மருமகளுக்கு சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. 60 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தன்னுடைய மருமகள் சத்யாவால் கூலிப்படைய ஏவி கொலை செய்யப்பட்டார். இது குறித்து நடந்த விசாரணையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…
Read moreபிரபல ரவுடி தீபக் ராஜா படுகொலை: ஆதரவு தெரிவித்த நீலம் பண்பாட்டு மையம்…!!
பிரபல ரவுடியான தீபக் ராஜா நெல்லையில் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருடைய கொலைக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், 2021 ஆம் வருடம் பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பலால் செய்யப்பட்ட முத்து மனோவின் நண்பரும், பட்டியலின…
Read more