நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்னும் 2 நாள் மட்டுமே இயங்கும். அதனைத்தொடர்ந்து ஏப்.17ஆம் தேதி காலை 10 முதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சிலர் முன்கூட்டிய அதிகளவில் மது பாட்டில்களை வாங்கி பதுக்குவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
ஏப்.17 காலை 10 19 இரவு 12 மணி வரை TASMAC இயங்காது…. முக்கிய அறிவிப்பு..!!
Related Posts
BREAKING: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு….!!!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை ஆறு டிஎம்சி அளவுக்கு கர்நாடகா தண்ணீரை திறந்து விடாமல் நிலுவையில் வைத்துள்ள நிலையில் அந்த…
Read moreதமிழர்கள் மீது பொய்பழி போடுவதா…? ஆதாரத்தை வெளியிட்ட CM ஸ்டாலின்…. பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்ததும் தன்னுடைய தமிழ் பச்சாளர் என்ற வேடத்தை பிரதமர் மோடி கலைத்துவிட்டார். அவர் ஒரிசாவில்…
Read more