நடிகை ஸ்ருதிஹாசன் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் பிசிஓஎஸ் எனும் அரிய வகை நோயால் அவதிப்படுகிறேன். இதனால் மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டு வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை., கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தும் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களிடமும் இயக்குனர்களிடமும் எனக்கு இருக்கும் இந்த பிரச்சினை சொல்லி படபிடிப்பு இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூற முடியாது.

எனக்கான வேதனையை பொறுத்துக் கொண்டுதான் படங்களில் சண்டைக்காட்சி ஆனாலும், பாடல் காட்சி ஆனாலும் சிரித்தபடி நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.