ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் காலரா நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாக்டீரியா தொற்றால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் 10 மாகாணங்களில் ஒன்பது மாகாணங்களில் இந்த நோய் பரவி உள்ளதாகவும் உள்ளூர் மைதானங்களில் தற்காலிக சிகிச்சை மையங்களை அரசு அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக பரவும் காலரா நோய்… இதுவரை 600 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி…. திடீர் திருப்பம்…!!
நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது…
Read moreஅதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்….? பரபரப்பு விளக்கம்..!!
அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர் ஆக இருந்தவர் செங்கோட்டையன். இந்த நிலையில் அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் கட்சி மோதல்…
Read more